Sunday, September 8, 2013

ஓடுகாலியும்,ஓடுகாலனும்


அப்பா -கோழி கூவ எழுந்து,
பொஞ்சாதி கையால காபி குடிச்சி,
அடிக்குற வெயில்ல,
நாத்தம் புடிச்ச சட்டையோட,
சோறு தண்ணியில்லாம
ரிக்க்ஷா izhuthu,
எம்மவள nan வளத்தேன்
:_(
எஞ்சோத்துல serayum,
நெஞ்சில ஊஸியும் குத்திட்டு poriye தம்பி!
கட்டிருந்தது துண்டு மட்டுந்தான்
அதையுங்கழட்டிட்டியே தம்பி!!
தூக்குல தொங்குன பிறவும்,richa காரன் மவ
இழுத்த இழுப்புக்கெல்லாம்
போய்டானு காரி முழிவாகளே தம்பி,
உன் பசிக்கு எங்க ரத்தம்தான் வேணுமா தம்பி,
கேட்டிருந்தா கைய கிழிச்சி தந்திருப்போமே,
கழுத்த கிழிச்சிட்டியே தம்பி....:_(
ஓடுகாலன் - "இப்போ போரியா உன் பொண்ண
விட்டு தொரத்தி அடிக்கவா"
இப்படிக்கு
"இது போன்ற காதலையும்,காதலர்களையும்
வெறுப்பவர்களில் ஒருவன்--மனோஜ்