Friday, August 29, 2014

இரகசியம்

எவ்வளவு இரகசியம் !!

ஒரு புன்னகையில்,
ஒரு கண்ணீரில்,
ஒரு குறுந்தகவலில்,
ஒருவர்மீது காட்டப்படும் அன்பில்,
அவர்கள் மீதான கோபத்தில்,
புகைக்கப்படும் ஒரு துண்டு சிகரெட்டில்,
ஒரு குவளை மதுவில்.
கடவுளிடம் வைக்கும் ப்ராத்தனையில்,
ஒரு குழந்தைக்குத் தரப்படும் முத்தத்தில்,
ஒரு 10 நிமிட குளியலில்,
உடுத்தும் உடைகளின் நிறத்தில்,
உடைகளின் ஈரத்தில்,
ஒரு கைப்பேசியில்,
ஒரு இளையராஜா பாடலில்,
தனிமையில்,
பரவசத்தில்,
மகிழ்ச்சியில்,
துரோகத்தில்,
துக்கத்தில்,
தவிப்பில்,
நடிப்பில்,
காதலில்,
கணவில்,
ஒரு பொய்யில்,
ஒரு சில உண்மையில்..

அய்யோ !!! எவ்வளவு இரகசியங்கள் !!!
இன்னும் எவ்வளவு இருக்கிறதோ !!!!

2 comments: