இந்த கவிதைகளை ஒரு தீப்பந்தத்தைப் போல கையிலேந்தியபடிதான் ஒவ்வொரு மயானத்தையும் தனிமையில் கடந்துவருகிறேன்.
கழுகின்காலில் சிக்கித்துடித்து தப்பி விழும் பாம்பைபோல மரணம் தப்பி மரணிக்கிறேன் வாழ்ந்தே தீரவேண்டும் என்று...
No comments:
Post a Comment